துபாயில் இருந்து சென்னை வந்த 2 பயணிகளிடமிருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த 2 பயணிகளிடமிருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகள் நஜீர் முகமது மற்றும் இர்பானிடமிருந்து 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: