குற்றம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது Nov 09, 2019 கடத்தல் கடலூர் கடத்திச்சென்ற Virtachalam கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். சிறுமியை கட்டாய திருமணம் செய்த அசோக் குமார், உடந்தையாக இருந்த மனைவி செல்லக்கிளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு