குற்றம் ரூ.1.50 கோடி மதிப்பு குட்கா, பட்டாசு பண்டல்கள் பறிமுதல் Nov 08, 2019 Kutka விருதுநகர்: சிவகாசி நகராட்சி பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள குட்கா, பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா, பட்டாசு பண்டல்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து உதவி ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்