இயக்குநர் பாலச்சந்தர் படங்களை பார்த்த பிறகு தான் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது : இயக்குனர் மணிரத்னம்

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த், கமல், நாசர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பேசிய மணிரத்னம், பாலச்சந்தர் படங்களை பார்த்த பிறகு தான் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது என்றும் இயக்குனர் பாலச்சந்தரிடம் நான் வேலை செய்யாத சிஷ்யன் என்றும் தெரிவித்தார்.

Related Stories: