சென்னை வண்ணாரப்பேட்டையில் தடையை மீறி காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் தடையை  மீறி காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகுமார், சுரேஷ், பூபதி, குமார், ஞானசேகர் ஆகிய 5 பேரை வண்ணாரப்பேட்டை போலீஸ் கைது செய்தது.

Related Stories: