தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவதில் அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கண்ணதாசன் என்பவர் ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: