ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க புதிய செல்போன் சேவை: வி.வருண்குமார் ஐ.பி.எஸ் அறிவிப்பு

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட வி.வருண்குமார் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செல்போன் சேவை 94899 19722 எண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Related Stories: