சென்னை பம்மலில் 117 சவரன் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பம்மலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் வீட்டில் 117 சவரன் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்மலைச் சேர்ந்த ஜான்போஸ்கோவை கைது செய்து போலீஸ் அவரிடம் இருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தது.

Related Stories: