தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலில் சட்டவிரோதமாக பதிவு செய்ய முயன்ற முன்னாள் ரயில்வே ஊழியர் விபின் கைது

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலில் சட்டவிரோதமாக பதிவு செய்ய முயன்ற முன்னாள் ரயில்வே ஊழியர் விபின் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலில் செயலாளர் ராஜாகுமார் கொடுத்த புகாரில் உயர்நீதிமன்ற வளாக போலீஸ் நடவடிக்கை எடுத்தது.

Related Stories: