குற்றம் கரூர் அருகே விவசாய கருவிகள் வழங்க லஞ்சம் கேட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி கைது Nov 05, 2019 பொறியியல் அதிகாரி கரூர் கரூர் லஞ்சம் கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். விவசாய கருவிகள் வழங்க லஞ்சமாக ரூ. 22,500 பெற்றபோது உதவி பொறியாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது