சென்னை சேப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சின்னா, ராஜேந்திரன், தேவா, சூர்யா ஆகியோரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: