மின்வாரிய ஆய்வுக்கூட்டம்

சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.  இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: