இந்தியா மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் சந்திப்பு Nov 04, 2019 தலைவர்கள் Koshyari சிவசேனா மகாராஷ்டிரா பகத் சிங் சந்தித்தல் கட்சி மகாராஷ்டிரா: மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் ராம்தாஸ் கதம், சஞ்சய் ராவத் ஆகியோர் சந்தித்துள்ளனர். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக-சிவசேனா இழுபறி நீடிக்கும் நிலையில் சந்தித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி