சென்னை நொளம்பூரில் காருக்குள் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

சென்னை: சென்னை நொளம்பூரில் காருக்குள் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் ரசாக்(20), முகமது சித்திக்(19), சுதீஸ்குமார்(21), முகமது அன்சாரி(20) ஆகியோரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: