திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன இரண்டே முக்கால் கிலோ நகைகள் மீட்பு

திருச்சி: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன இரண்டே முக்கால் கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூரு உ்ளளிட்ட பகுதிகளில் மறைத்து, உருக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3.25 கிலோ நகை கொள்ளை போன நிலையில் 2.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: