சென்னை கொருக்குப்பேட்டையில் காத்தாடி மாஞ்சா கயிறு அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் காத்தாடி மாஞ்சா கயிறு அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்தார். தந்தை கோபாலுடன் பைக்கில் சென்றபோது சிறுவன் அபினேஷ்வரன் கழுத்தை மாஞ்சா கயிறு அறுத்தது. இரத்த வெள்ளத்துடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்தார்.

Related Stories: