திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி

சென்னை: சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலியாகினர். பைக்கில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரசாந்த்(20), அவரது நண்பர் விஜய்(17) விபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் (19) என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: