குற்றம் சிதம்பரத்தில் கஞ்சா கடத்திய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது Nov 02, 2019 ருவாண்டா கடத்தல் சிதம்பரம் சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரத்தில் கஞ்சா கடத்திய ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மனிஷ்முயு புகாடி பெட்ரிக்(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனிஷ்முயு புகாடி பெட்ரிக்கிடம் இருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு