நாகப்பட்டினத்தில் 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

நாகை: நாகப்பட்டினத்தில் 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்மத் அலி, உமர் ஷெரிப், ஜியாவுன், முகமது ஜெகபர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் நாகை நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: