நியாயமான கோரிக்கைகளுக்காக மருத்துவர்கள் போராடி வருகின்றனர்: வைகோ பேட்டி

சென்னை: நியாயமான கோரிக்கைகளுக்காக மருத்துவர்கள் போராடி வருகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்களின் 4 கோரிக்கைகளும் ஏற்கத்தக்கவை. மருத்துவர்களை மிரட்டும் போக்கை அரசு கைவிட வேண்டும். வேறு மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவோம் என்று அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

Related Stories: