காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: கோவை நீதிமன்றம்

கோவை: காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: