பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: