நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 37 பேர் மீட்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 37 பேர் மீட்கப்பட்டுள்ளது. 5 குழந்தைகள் உட்பட 37 பேரையும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மீட்டார்.

Related Stories: