மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால், கூடுதலாக நிலம் ஒதுக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: