கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: 2013-ல் திருவேற்காட்டில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலம்பரசன், ரகுவானந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூவிந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: