திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: