கோரிக்கையை நிறைவேற்ற எங்களுடன் இணைந்து அவர்கள் செயல்பட வேண்டும்: அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகி செந்தில்

சென்னை: கோரிக்கையை நிறைவேற்ற எங்களுடன் இணைந்து அவர்கள் செயல்பட வேண்டும் என மதுரையில் பதிவு செய்யப்பட்ட அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகி செந்தில் சென்னையில் பேட்டியளித்தார். முதல்வர் கேட்டுக்கொண்டதால் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்ட்ததில் தாங்கள் பங்கேற்கவில்லை என கூறினார். முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் கூறும் போது அதைத்தான் அரசு மருத்துவர்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார். 

Related Stories: