நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதி நீருடன் கனமழை நீரும் சேர்ந்து 3,231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 1,648 கன அடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 440 கன அடியாக உயர்ந்து, ஏரியில் நீர் இருப்பு 159 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: