மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கக் கோரிய வழக்கில் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: