அணைகள், ஏரிகளை கண்காணிக்க மாவட்ட செயற் பொறியாளர்களுக்கு பொதுத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட செயற் பொறியாளர்களுக்கு பொதுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: