சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள முகநூல் பதிவு: நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், 4 நாட்களுக்கு பிறகு சடலமாக நேற்று அதிகாலை மீட்கப்பட்டான். அவனை உயிருடன் மீட்க 200க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு வீரர்கள், நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் பலன் அளிக்கவில்லை.