சென்னை: சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கூறினார். திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என கூறினார்.