கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை : நிர்வாக அதிகாரிகள் விளக்கம்

சென்னை : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் உட்பட நாட்டின் அணுமின் நிலையங்கள் சைபர் நெட்வொர்க் / இன்டர்நெட் இணைப்பில் இல்லை என்று கூறிய நிர்வாகம், இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர் உள்ளிட்ட யாரும் திருட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: