மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்காக புதிய கவிதை: கவிஞர் வைரமுத்து

சென்னை: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்காக புதிய கவிதையை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். சுஜித்துக்காக உசுரோடு வா மகனே என்ற உருக்கமான கவிதையை வைரமுத்து வெளியிட்டார்.

Related Stories: