போர்வெல் இயந்திரத்தின் மூலம் 4 துளைகள் போடப்பட்ட பிறகு ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்

மணப்பாறை: 12 மணி நேரத்திற்குள் துளையிடும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்வெல் இயந்திரத்தின் மூலம் பாறையில் 4 துளைகள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மூலைகளிலும் 6 இன்ச் அளவிற்கு துளைகள் இடப்படுகின்றன. துளைகள் போடப்பட்ட பின்னர் ரிக் இயந்திரம் மூலம் பாறையில் துளையிடும் பணிகள் தொடரும் என கூறப்படுகிறது. தற்போது வரை கடினமான பாறை தன்மையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: