விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி இருசக்கரவாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி இருசக்கரவாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் மின்னல் தாக்கி சின்னகோலம்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: