ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில் லேசான மழை

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில் லேசான மழை  பெய்து வருகிறது. ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்பாயை கொண்டு மூடி தொடர்ந்து மீட்புக்குழு பணிசெய்து வருகிறது.

Related Stories: