ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்கும் முயற்சியில் ஸ்டண்ட் கலைஞர்கள்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்கும் முயற்சியில் சென்னையில் இருந்து வந்த ஸ்டண்ட் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். திரைப்படத்துறையில் சண்டைக்காட்சிகளில் பணியாற்றும் கலைஞர்கள் தாமாக முன்வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்னர்.

Related Stories: