கீழ்ப்பாக்கம்: தீபாவளி பண்டியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை அருகில் அனுமதிக்க கூடாது. இருக்கமான பருத்தி ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
தீபாவளியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு: டீன் தகவல்
- தீயணைப்பு படை சிறப்பு பிரிவு
- கில்பாக் மருத்துவமனை
- தீயணைப்பு படை சிறப்பு சிகிச்சை பிரிவில் கில்பாக் மருத்துவமனை