சென்னை: பி.எஸ்.என்.எல் வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27 மற்றும் 28ம் தேதிகளில் அளவில்லா தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. இதன்மூலம் 24 மணி நேரமும் தடையில்லாத சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். லேண்ட் லைன், செல்போன் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.