ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமாக: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் மீட்கும்பணி ஒருபுறம் நடைபெறும் நிலையில் குழந்தை நலமாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரத்யேக கருவி மூலம் மிகவும் நுட்பாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: