திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை

திருச்சி: திருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புததுறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: