போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சு நடத்த சுகாதாரத்துறை செயலர் அழைப்பு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சு நடத்த சுகாதாரத்துறை செயலர் அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: