'அம்முக்குட்டி'குட்டி யானை முதுமலை முகாமில் வைத்து பராமரிக்கப்படும் : தமிழக வனத்துறை அறிக்கை

சென்னை : ஈரோட்டில் தாயை பிரிந்து தவிந்துவந்த அம்முக்குட்டி என்ற குட்டி யானை முதுமலை முகாமில் வைத்து பராமரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து குட்டி யானையை மீண்டும் காட்டில் விடுவதற்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Related Stories: