பேனர் வழக்கு: ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் ஜெயகோபால்

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால், உறவினர் மேகநாதன் ஜாமின் மனுக்களை வாபஸ்  பெற்றனர். இரண்டு  பேரும் வாபஸ் பெற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: