பேனர் விவகாரத்தின் போது தலைமறைவாகவில்லை; கேரளாவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தேன்: ஜெயகோபால்

சென்னை: பேனர் விவகாரத்தின் போது தலைமறைவாகவில்லை; கேரளாவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தேன் என ஜெயகோபால் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கு மிக்கவர் ஜாமினில் வந்தால் மிரட்டல் விடுப்பார்கள் என சுபஸ்ரீ தந்தை ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: