காமராஜர் நகர் தொகுதியில் உள்ள 3 தபால் ஓட்டுகளையும் வாக்காளர்கள் பதிவு செய்யவில்லை

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் உள்ள 3 தபால் ஓட்டுகளையும் வாக்காளர்கள் பதிவு செய்யவில்லை. தபால் ஓட்டுகள் இல்லாததால் காமராஜ் நகரில் மின்னணு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

Related Stories: