தீபாவளியன்று வெளியாகும் புதிய படங்களின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி: தீபாவளியன்று வெளியாகும் புதிய படங்களின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். விதியை மீறி சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: