வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்கிறார். தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: