திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளைபோன நகையில் ஒன்றரை கிலோ பறிமுதல்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளைபோன நகையில் ஒன்றரை கிலோ நகைகளை போலீசார் கைப்பற்றினர். திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன வழக்கில் கைதான சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகள் கல்லணையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

Related Stories: